Tuesday, July 8, 2008

முத்திக்கென்றெ

பச்சைக் குழந்தைக்கு பாலும் இல்லை
அதன்
பட்டினி அழுகைக் கேட்க்கவில்லை
இச்சையுடன் பாலை சாமிக்கென்றெ
இட்டு மகிழ்கின்றார் கல்லில் முத்திக்கென்றெ:-

No comments: