உணர்வுகளின் தவறான பரிமாற்றத்தால் பலரும் வாழ்க்கையில் துன்பப்பட்டு வருகிறார்கள், அதற்கு காரணம், சிலர் அறியாமலும், பலர் அறிந்தும் உணர்களை தவறாக பரிமாற்றிக்கொள்வதே! "அன்பு, பண்பு, பரிவு, பாசம், பக்தி, நேசம், காதல், மரியாதை, விரோதம்"
இவை அனைத்தும் நாம் நமது வாழ் நாளில் உணரகூடிய உணர்வுகளின் பெயர்சொற்கள்.
அன்பு- அன்னையிடதிலும்
பண்பு- தந்தையிடதிலும்
பரிவு- விலங்கிடதிலும்
பாசம்- சகோதரர்களிடதிலும்
பக்தி- கடவுளிடத்திலும்
நேசம்- நண்பர்களிடதிலும்
காதல்- மனைவியிடதிலும்
மரியாதை- முதியவரிடதிலும்
விரோதம்- வேண்டாத நண்பரிடதிலும்
இப்படி உறவுகளின் உணர்வுகளை நம் முன்னோர் வகைப்படுத்தி வைத்துள்ளனர். இதில் எந்தயிடத்திலும் சற்று மாறியோ, கூடவோ, அல்லது குறையவோ இந்த உணர்வுகள் இருப்பாறாயின் அங்கே பிரச்சனை அழையா விருந்தாலியாக வந்துவிடுகிறார்.
மேலை நாடுகளில் இந்த ஒட்டு மொத்த உறவுகளின் உணர்வுகளுக்கும்"LOVE" என்ற ஒரே ஒரு சொல் பயன்படுத்துகிறார்கள். அதனால்தான் அங்கே உறவுகளின் அடிப்படையில் சற்றே பிரச்சனைகள் அதிகப்படியாக காணப்படுகின்றன. அதற்காக நம் போற வளரும் நாடுகளில் பிரச்சனைகளேயில்லை என்றும் சொல்வதற்க்கில்லை, ஆனால் நமக்கு தேவையற்ற உணர்வுகளை நீக்கி சுமூகமாக வாழ்வதற்கு அதிக வழிகள் உள்ளன என்பதையும் நாம் மறுப்பதற்க்கில்லை.
ஆகவே நண்பர்களே, உணர்வுகளை சரியானயிடத்தே பறிமாற்றம் செய்யுங்கள் மனநிம்மதி பெற்று மகிழ்ச்சியில் திளையுங்கள்.
please comment below or email me..
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment