Tuesday, August 5, 2008

சில நேரங்களில் - பாகம் 2

ரமேஷ்: லாரியில் ஏரி அமர்ந்து, ட்ரைவரை ஒரு லுக்கு விட்டன்,ட்ரைவர்: என்னடா அப்படி பாக்குற,
ரமேஷ்: இல்ல, இதுக்கு முன்னாடி நீங்க ராக்கட் ஓட்டி இருக்கிங்களா
ட்ரைவர்: இல்ல, ஏன் கேக்குற
ரமேஷ்: உங்கள பாத்தா கல்பனா சாவ்லா மாதிரி இருக்கு
ட்ரைவர் வேட்கத்தேடு தன்னை தற்ப்பெருமை பட்டுக்கெள்வதற்குள், கிளி£னர் பையன் கலுக்கென சிரித்தான்.
ட்ரைவர்: அவனை பார்த்து முறைத்தான், என்னடா சிரிப்பு ராஸ்கல்
கிளீனர்: தோடா அவ இன்னா சொன்னானு தெரியாம என்ன திட்ர,
ட்ரைவர்: இன்னடா சொன்னா அவன்,
கிளீனர்: கல்பனா சாவ்லா பொம்பள
ட்ரைவர்: அதனால இன்னா
கிளீனர்: யேவ் நீ மன்னுயா
ட்ரைவர்: ஏ
கிளீனர்: பின்ன அவ உன்ன பொட்டனு சொல்றான்.
ட்ரைவர்: சரி எடம் வந்துருச்சி எறங்குடா சொட்ட.
முறைத்தபடி இறங்கினான் கிளீனர்----
ரமேஷ் தன் சீருடை போட்டுக்கொண்டு வந்தான், அவனுடைய சூப்பர்வைசர் அவனை பார்த்து
சூப்பர்வைசர்: ரமேஷ் உனுக்கு இன்னைக்கு மடிப்பாக்கம் ஏரியால டூட்டி, என்றார்,வழக்கம்போல யாரையும் கிண்டல்ப்பன்னாமல், ஒழுங்கா வேலையை பாக்கனும்.
ரமேஷ்: சொரிங்ன,
சூப்பர்வைசர்: என்ன
ரமேஷ்: சரிங்கன
சூப்பர்வைசர்: ம் அது.
ரமேஷ்: அன்னே நேத்திக்கு உங்க ஒய்ப்ப(wife) மார்க்கட்ல பாத்தேன், இப்போ நடிகை சாவித்திரியபாத்தா எப்டி இருப்பாங்களே அப்டி இருக்காங்கனே
சூப்பர்வைசர்: சரி உடு நாளைக்கு ஓட்டி தறேன், என்று சொல்லி முடிப்பதற்குள் பின்னாலிருந்து கிளீர்பையன் சிரித்தான்,
சூப்பர்வைசர்: ஏன்டா சிரிக்குற,
கிளீனர்: அன்னே அவ இன்னா சொன்னானு உனக்கு புரியலல்ல
சூப்பர்வைசர்: இன்னா சொன்னான்டா,
கிளீனர்: அண்ணிய பாத்து, இப்போ சாவித்திரி இருந்தா எப்டி இருப்பாங்களே அப்டி இருக்காங்கனானேஅதுக்கு இன்னா அருத்தம் தெரியுமா? இப்போ சாவித்திரிய தோண்டி எடுத்தா எப்டி இருப்பாங்களே அப்டிஇருக்காங்கனு அர்த்தம், அதாவது அண்ணிய பொனம்னு சொல்றானே
சூப்பர்வைசர்: எங்கட அவன் என்று திரும்பி பார்பதற்குள் சிட்டாய் பறந்தான் ரமேஷ்
தொடரும்.....

1 comment:

Chitra said...

Hi,

When u Publish the next part. All the best for Writing the 3rd part

Chitra